முதல் முறையாக தனது தேவதையின் புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதி.!

Published by
பால முருகன்

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதியினர் தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்து வாமிகா என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . சமீபத்தில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 11-ம் தேதி இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் தற்போது நடிகை அனுஷ்கா சர்மா விராட் கோலி மற்றும் தனது குழந்தையுடனான புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்து தனது மகளுக்கு ‘வாமிகா’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள்., 12 கோடி கழிவறைகள்., பிரதமர் மோடி பெருமிதம்!

10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள்., 12 கோடி கழிவறைகள்., பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

37 minutes ago

தொடங்கியது இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்! கடும் போக்குவரத்து நெரிசல்!

மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…

52 minutes ago

‘பேட்டிங் மட்டும் போதாது தம்பி”…அபிஷேக் சர்மாவுக்கு ஹர்பஜன் சிங்  கொடுத்த அட்வைஸ்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…

2 hours ago

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…

2 hours ago

பெரிய ஹீரோ பாட்டுக்கு பயங்கர பில்டப் கொடுக்க செலவு பண்றாங்க! சாம் சிஎஸ் ஓபன் டாக்!

சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்…

3 hours ago

பெரியார் குறித்து சீமானின் பேச்சு…ஒரே வார்த்தையில் உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்!

சென்னை : நேற்று இரவு சென்னை ஜாபர்கான்பேட்டை தந்தை பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு பெரியார் குறித்து அவமரியாதையாக பேசிய…

4 hours ago