முதல் முறையாக தனது தேவதையின் புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதி.!

Published by
பால முருகன்

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதியினர் தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்து வாமிகா என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . சமீபத்தில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 11-ம் தேதி இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் தற்போது நடிகை அனுஷ்கா சர்மா விராட் கோலி மற்றும் தனது குழந்தையுடனான புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்து தனது மகளுக்கு ‘வாமிகா’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

17 minutes ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

1 hour ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

2 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

2 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

5 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

5 hours ago