இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லைக்குச் செல்லும்போது சீன வீரர்கள் அழும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்தவீடியோவில், சீன இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் அவர்கள் சீன இராணுவப் பாடலை அழுது கொண்டு பாடுவதைக் காணலாம்.
அனைத்து இளம் வீரர்களும் கல்லூரி மாணவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் ஐந்து பேர் லடாக்கின் எல்லையில் “திபெத்தில் பணியாற்ற முன்வந்தனர்”. தைவான் செய்தி அறிக்கையின்படி, ஹெபாய் மாகாணத்தில் ஒரு இராணுவ முகாமுக்கு வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது, புயாங் ரயில் நிலையம் அருகே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் கூறுகையில், வீரர்கள் தங்கள் குடும்பங்களுக்கு விடைபெறும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. லடாக்கில் இந்தியாவைப் போலவே, சீனாவும், தைவானுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பல நிலைகளில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் பதற்றம் அங்கு குறைந்துள்ளது.
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…