மகாராஷ்டிரம் மாநிலம் புனே மற்றும் நாசிக் சாலையில் ஜின்னர் என்ற பகுதியில் உள்ளது இந்த வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயம். இந்த முதன்மை கடவுளான பிள்ளையாரப்பன் சற்று வித்தியாசமான பிள்ளையாரப்பன் ஆவார். இவர் தனது தந்தை பரமேஸ்வரனை போலவே இவரும் தோற்றத்தில் அதாவது நெற்றிக்கண் கொண்டு அருள்பாளித்துவருகிறார். இந்த விநாயகரின் விக்ரகத்தில் புருவத்தின் மத்தியில் ஒரே ஒரு கண் மட்டுமே கொண்டு காட்சி அளிக்கிறார். இந்த பிள்ளையாரை இப்பகுதி மக்கள் ”நெற்றிக்கண் பிள்ளையார் என்றே அழைக்கின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஆலையம் மலைமேல் காணப்படுகிறது. இந்த, மலைமேல் அருள்பாளிக்கும் இந்த விநாயகரை இப்பகுதி மக்கள் ” கிரிஜாத் மத் கண்பதி” என்றும் செல்லமாக அழைக்கின்றனர். இத்தகைய சிறப்புமிக்க இந்த விநாயகரை வணங்கினால் இவரது தந்தையான பரமேஸ்வரனையும் வணங்கும் பாக்கியம் கிடைக்கும் என்று இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த அப்பனை போல உள்ள பிள்ளையாரப்பனை பற்றிய இந்த அதிசய செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…