மகாராஷ்டிரம் மாநிலம் புனே மற்றும் நாசிக் சாலையில் ஜின்னர் என்ற பகுதியில் உள்ளது இந்த வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயம். இந்த முதன்மை கடவுளான பிள்ளையாரப்பன் சற்று வித்தியாசமான பிள்ளையாரப்பன் ஆவார். இவர் தனது தந்தை பரமேஸ்வரனை போலவே இவரும் தோற்றத்தில் அதாவது நெற்றிக்கண் கொண்டு அருள்பாளித்துவருகிறார். இந்த விநாயகரின் விக்ரகத்தில் புருவத்தின் மத்தியில் ஒரே ஒரு கண் மட்டுமே கொண்டு காட்சி அளிக்கிறார். இந்த பிள்ளையாரை இப்பகுதி மக்கள் ”நெற்றிக்கண் பிள்ளையார் என்றே அழைக்கின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஆலையம் மலைமேல் காணப்படுகிறது. இந்த, மலைமேல் அருள்பாளிக்கும் இந்த விநாயகரை இப்பகுதி மக்கள் ” கிரிஜாத் மத் கண்பதி” என்றும் செல்லமாக அழைக்கின்றனர். இத்தகைய சிறப்புமிக்க இந்த விநாயகரை வணங்கினால் இவரது தந்தையான பரமேஸ்வரனையும் வணங்கும் பாக்கியம் கிடைக்கும் என்று இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த அப்பனை போல உள்ள பிள்ளையாரப்பனை பற்றிய இந்த அதிசய செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…