விக்ரம் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் தயாராகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தை மணிரத்னத்துடன் இணைந்து லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரியாஸ்கான் என பலர் நடித்து வருகின்றனர்.
இதற்கிடையில் இமைக்காநொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கான சில காட்சிகளை முடித்துவிட்டு தற்போது கோப்ரா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனை விரைவில் முடித்து விட்டு மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைய உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…