லாக்டவுன் முடிந்ததும் திருமணம் செய்யவிருக்கும் விக்ரம் ஹீரோயின்.! என்கேஜ்மென்ட் ஓவர்.!

Published by
Ragi

கோப்ரா படத்தில் நடிக்கும் பிரபல நடிகை மியா ஜார்ஜின் நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும், லாக்டவுன் முடிந்ததும் திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் ஆர்யாவின் சகோதரர் நடிப்பில் வெளியான அமரகாவியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை, சசிக்குமாருடன் வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது பெற்றோர்கள் அஸ்வின் என்பவரை இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதனையடுத்து சமீபத்தில் அஸ்வின் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் நடைப்பெற்றதாகவும், ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் அவர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் திருமணத்தை செப்டம்பரில் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் மியா ஜார்ஜின் குடும்ப தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது .

Published by
Ragi

Recent Posts

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

7 minutes ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

41 minutes ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

46 minutes ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

3 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

3 hours ago