பிக் பாஸ் போட்டி மூன்றாவது சீசன், விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த போட்டியில் வாராவாரம் எலிமினேட் செய்து வருவது வழக்கம். இதில் போட்டியாளர் சரவணன் திடீரென பிக் பாஸ் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் சென்ற வாரம் மதுமிதா, தன் கையை அறுத்துக்கொண்டதால் பிக் பாஸ் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கிண்டி காவல் நிலையத்தில், மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ மீதம் உள்ள சம்பளபாக்கியை தராவிட்டால் தான் தற்கொலை செய்துவிடுவேன் என மதுமிதா மிரட்டுகிறார்,’ என்றும், ‘ மதுமிதா பிக் பாஸ் வீட்டினுள் தன் கையை அறுத்து கொண்டதால் பிக் பாஸ் விதிமுறைகளை மீறியதாக கூறித்தான் அவர் வெளியேற்றப்பட்டார்.’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…