தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது விக்ரம், மும்பைகர், விடுதலை, காதுவாக்குல ரெண்டு காதல், போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார்.
மேலும் விஜய் சேதுபதி சில திரைப்படங்களில் வில்லனாக நடிக்கவிருந்தும் அது நடக்காமல் பல படங்கள் உள்ளது . அந்த வகையில், கடந்த 2015- ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்க இருந்தாராம். அதாவது, மாரி படத்தில் விஜய் யேசுதாஸ் நடித்த அர்ஜுன் குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தாகவும், சில காரணங்களால் அவரால் நடிக்கமுடியாமல் போய்விட்டதாகவும் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியே கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…