விஜய் சேதுபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறார்கள் எனவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் விஜய் சேதுபதி ரசிகர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி ஓர் ஆண்டுக்கு முன்னர் ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில் கோவிலில் நடைபெறும் அபிஷேகம் பற்றி நடிகரும் திரைப்பட வசனகர்த்தாவுமான மறைந்த கிரேஸி மோகன் கூறியதை நினைவு கூறியிருப்ப்பார்.
அந்த வீடியோ தற்போது இந்து மதத்திற்க்கு எதிராக தவறாக எடிட் செய்யப்பட்டு நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தாரை இணையத்தில் சில விஷமிகள் தகாத வார்த்தைகளால் திட்டி விஜய் சேதுபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறார்கள் அதனை தடுக்க வேண்டும் என விஜய் சேதுபதி தலைமை ரசிகர் மன்றம் சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…