நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் நடித்து முடித்துள்ள “பிகில்” படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.இந்நிலையில் அந்த விழாவில் நடிகர் விஜய் பேசினார்.அப்போது அவர் படத்தில் நடித்த ஒவ்வொருவரை பற்றியும் விடாமல் புகழ்ந்து பேசினார்.
இந்நிலையில் நடிகர் விஜய் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகர் சௌந்தர .ராஜனை பற்றி புகழ்ந்து பேசினார். இந்நிலையில் பிரபல நடிகர் சௌந்தர ராஜனை பற்றி விஜய் பேசினார்.அதில் அவர் கூறியதாவது , ” இந்த படத்தின் மூலம் ஒரு நல்ல நண்பரை சந்தித்தேன். அவர் அடிக்கடி சொல்வார் இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் எதாவது செய்ய வேண்டும் என்று கூறுவார். ப்ரன்ஷிப்பிற்காக உயிரை கொடுக்கும் அளவிற்கு நல்ல நண்பர் அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி ” என்று கூறினார்.
இதை கேட்ட விஜய் சேதுபதி உடனே அவருக்கு கால் செய்து பேசினாராம். “விஜயே உன்னை பற்றி பெரிய பெரிய வார்த்தைகளை கூறியுள்ளார். உன்னை பற்றி எனக்கு தெரியும். பாத்து நடந்து கோ மிஸ் யூஸ் பண்ணிறாத” என்று கூறியுள்ளார்.இதனை நடிகர் சௌந்தர ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…