மாஸ்டர் திரைப்படத்தின் சிறப்புக்கு விஜய் சார் மட்டும் தான் காரணம் – விஜய் சேதுபதி பேட்டி!

Published by
Rebekal

மாஸ்டர் திரைப்படம் இவ்வளவு சிறப்பாக வருவதற்கு காரணம் விஜய் தான் என அப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சென்னை கார்ஸ் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு சென்று விஜய் சேதுபதி ரிபன் வெட்டி குத்துவிளக்கேற்றி அந்நிறுவனத்தை திறந்து வைத்தார். விஜய் சேதுபதியின் வருகையை அறிந்த அப்பகுதியில் உள்ள அவரது ரசிகர்கள் கூட்டம் கூடவே, சற்று நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

அப்பொழுது பேசிய அவரிடம் விஜய் மாஸ்டர் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர் விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் மக்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. மீண்டும் மக்கள் திரையரங்குக்கு வந்து இருக்கிறார்கள். இது பலருக்கு வாழ்க்கையும் நம்பிக்கையும் தொடங்கி வைத்து இருக்கிறது எனவும், படம் முழுக்க முழுக்க சிறப்பாக அமைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் விஜய் சார் தான் எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

25 minutes ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

2 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

4 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

5 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

5 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

8 hours ago