இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் “பிகில்”.இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக நடித்துள்ளார்.
இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் “பிகில்” திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்னா மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அந்த வழிபாட்டில் விஜய் நடித்த “பிகில்” திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென அவர்கள் அர்ச்சனை செய்தனர். அர்ச்சனை முடிந்த பிறகு தெற்கு வடக்கு மாவட்ட தலைவர் குட்டி, கோபி தலைமையில் விஜய் ரசிகர்கள் கோவில் வளாகத்தில் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…