தளபதி விஜய் நடிப்பில் வரும் வெளியன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ளது.
சென்னை சுபஸ்ரீ மரணத்திற்கு பிறகு விஜய் ரசிகர்கள் பேனர், கட்டவுட் வைப்பதில்லை என முடிவு செய்துள்ளனர். ஆதலால் மற்ற சமூக சேவைகளில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை விஜய் ரசிகர்கள், நெல்லை மீனாட்சிபுரத்தில் உள்ள பெண்கள் பள்ளி உட்பட நான்கு இடங்களில் மொத்தமாக 12 சிசிடிவி கேமிராகள் பொருத்தியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இச்செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…