சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடைக்கக் கூடாது. மக்களுக்கு எது தேவையோ? அதையே சட்டம் ஆக்க வேண்டும் என்று சிஏஏ குறித்து மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மறைமுகமாக விளாசியுள்ளார்.
சென்னையில் தனியார் ஹோட்டலில் நடந்த ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் பேசினார்:அப்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சிஏஏ குறித்து நடிகர் விஜய் மறைமுகமாக தாக்கி பேசினார்.அவர் பேசியது: மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடைக்கக் கூடாது.என்று குடியுரிமை சட்ட திருத்தம்(சிஏஏ) குறித்து நடிகர் விஜய் மறைமுகமாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.சமீப காலமாகவே தனது படங்களின் இசை வெளீயிட்டு விழாவில் அரசியல் பேசும் விஜய் இவ்விழாவிலும் என்ன பேசுவார் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தான் சொல்ல வந்த செய்தியை மற்றவர் செவிகளில் நன்கு விழுவாறு சொல்லிவிட்டு சென்றுள்ளார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…