அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிச்மோண்ட் நகரை சேர்ந்தவர் பல்ஜித் சிங் சித்து .இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய சித்து வீட்டுக்கு வெளியே தனது காரை நிறுத்திக்கொண்டிருந்த போது அங்கு வந்த வாலிபர் சிலர் சித்துவிடம் புகைப்பிடிப்பதற்கு “லைட்டர்” கேட்டு உள்ளனர்.சித்து தன்னிடம் லைட்டர் இல்லை என கூறிய உள்ளார்.இதையெடுத்து அந்த வாலிபர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.
பின்னர் மீண்டும் அங்கு வந்த வாலிபர்கள் தன்னிடம் 5 டாலர் இருப்பதாவும் காரில் சவாரி செல்ல வேண்டும் என சித்துவிடம் கூறியுள்ளனர். அதற்கு சித்து தனது வேலை நேரம் முடிந்து விட்டது என கூறியுள்ளார்.மீண்டும் அங்கிருந்து சென்ற வாலிபர் திரும்பி கையில் இரும்பு கம்பியுடன் வந்து வீட்டுக்கு வெளியே இருந்த சித்துவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்த சித்துவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அந்த வாலிபர் தாக்கி விட்டு அங்கிருந்து ஒடி விட்டனர். இது ஒரு இனவெறி தாக்குதல் என சித்து குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…