தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திறமையான இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். தான் இயக்கிய 5 படங்களிலும் தனது பெஸ்ட்டை கொடுத்துள்ளார். கடைசியாக வெளியாகியுள்ள அசுரன் படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. இந்த படம் விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன், சூரியை கதையின் நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது, இது உண்மைதானா, இல்லை வெறும் வதந்தியா என அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…