பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் பண்டரிநாத அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாா்.
பிரசித்தி பெற்ற திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் ஆண்டும் தோறும் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2 நாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் பண்டரிநாதன் அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளினார்.
திருப்பதியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோவில்.வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் 2ம் நாளான சனிக்கிழமை காலை சுவாமி பண்டரிநாதன் அவதாரத்தில் சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்தாா். இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டும் ரசித்து வழிபட்டனர்.
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…