எவிக்ஷன் நாளான இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் எலிமினேஷன் லிஸ்டில் சனம்,ஆஜித், அனிதா, சுரேஷ்,சோம்,வேல் முருகன் உள்ளிட்டோர் இருக்க ஆஜித்திடம் இந்த தடவை என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்றும் , வேல்முருகனிடம் நீங்கள் ஏன் எச்சில் முழுங்கிறீர்கள் என்று கேட்க அவரும் இந்த வாரம் நான் தான் வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று தோன்றுவதாகவும் கூறுகிறார் .அதற்கு கமல்ஹாசன் நீங்கள் இப்போ ஜோஷியர் ஆகி விட்டீர்களா என்று கேட்கிறார் .இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…