வாஸ்து: சமையலறையில் இந்த நிற படத்தை மாட்டினால், உணவுக்கு பஞ்சம் இருக்காது..!

Published by
Sharmi

வாஸ்துப்படி, சமையலறையில் இந்த நிறத்தின் படத்தை மாட்டி வைத்தால் வீட்டில் உணவுக்கு பஞ்சம் இருக்காது.

வாஸ்து சாஸ்திரத்தில், நம் சமையலறையில் நாம் பயன்படுத்த வேண்டிய படங்கள் மற்றும் ஓவியங்களின் நிறம் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். சமையலறைதான் வீட்டில் முக்கியமான இடம். அன்னபூரணி தாய் வீட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாமல் உணவை வழங்குபவர். வீட்டில் உணவு பஞ்சம் ஏற்படாமல் தடுக்க சமையலறையில் எந்த நிற படத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வீட்டின் சமையலறையில் வெள்ளை அல்லது தங்க நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். சமையலறையில் இந்த வண்ணங்களின் படத்தை மாட்டி வைத்தால் வீட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது. மேலும், வீட்டின் பூஜையறையில் இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிற படம் வைக்க வேண்டும். இது தவிர, குளியலறையில் ஒரு படத்தையும் வைக்கலாம். குளியலறையில் நீலம் அல்லது வெள்ளை நிறத்தின் படத்தை வைக்கவும். இதன் மூலம் வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

பல வீடுகளில் வாகனங்களுக்கான கேரேஜ்கள் உள்ளன. அங்கேயும் படம் வைக்கலாம். கேரேஜில் மஞ்சள் அல்லது பழுப்பு நிற படத்தை வைக்கவும். இதன்மூலம் வீட்டில் உணவு பஞ்சம் என்பது ஏற்படாது. எப்போதும் வீட்டில் உணவு குறையாமல் தேவையான உணவு இருக்கும்.

Published by
Sharmi

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

14 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

19 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

19 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

19 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

19 hours ago