வாஸ்துப்படி, உங்கள் சமையலறையில் கீழ்வரும் பாத்திரம் இருந்தால் இனி அதனை பயன்படுத்தாதீர்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உடைந்த மற்றும் விரிசல் கொண்ட பாத்திரங்களை ஒருபோதும் வீட்டில் வைக்க இடம் கொடுக்கக் கூடாது. இத்தகைய பாத்திரங்களில் உணவு சாப்பிடுவதன் மூலம், வீட்டில் வறுமை அதிகரிக்கும். இதன் காரணமாக பல முறை கடன் வாங்கும் நிலை ஏற்படும். மேலும், இது போன்ற உடைந்த அல்லது விரிசல் அடைந்த பாத்திரங்களைத் தவிர, உடைந்த கட்டிலை வீட்டில் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
கடன் மற்றும் பிற சிக்கல்களைத் தவிர்க்க நாம் வீட்டில் ஒரு எண்கோண, அதாவது எட்டு மூலை கண்ணாடியை வடக்கு திசையில் வைக்க வேண்டும். அத்தகைய கண்ணாடியை வீட்டில் வைப்பது பல சுப பலன்களை அளிக்கிறது. எனவே, கண்டிப்பாக ஒரு எண்கோண கண்ணாடி வைக்கவும். இதன்மூலம் வீட்டில் சுப பலன்கள் அதிகமாகும்.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…