வாஸ்துப்படி, உங்கள் சமையலறையில் கீழ்வரும் பாத்திரம் இருந்தால் இனி அதனை பயன்படுத்தாதீர்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உடைந்த மற்றும் விரிசல் கொண்ட பாத்திரங்களை ஒருபோதும் வீட்டில் வைக்க இடம் கொடுக்கக் கூடாது. இத்தகைய பாத்திரங்களில் உணவு சாப்பிடுவதன் மூலம், வீட்டில் வறுமை அதிகரிக்கும். இதன் காரணமாக பல முறை கடன் வாங்கும் நிலை ஏற்படும். மேலும், இது போன்ற உடைந்த அல்லது விரிசல் அடைந்த பாத்திரங்களைத் தவிர, உடைந்த கட்டிலை வீட்டில் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
கடன் மற்றும் பிற சிக்கல்களைத் தவிர்க்க நாம் வீட்டில் ஒரு எண்கோண, அதாவது எட்டு மூலை கண்ணாடியை வடக்கு திசையில் வைக்க வேண்டும். அத்தகைய கண்ணாடியை வீட்டில் வைப்பது பல சுப பலன்களை அளிக்கிறது. எனவே, கண்டிப்பாக ஒரு எண்கோண கண்ணாடி வைக்கவும். இதன்மூலம் வீட்டில் சுப பலன்கள் அதிகமாகும்.
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…