வாஸ்துப்படி, உங்கள் சமையலறையில் கீழ்வரும் பாத்திரம் இருந்தால் இனி அதனை பயன்படுத்தாதீர்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உடைந்த மற்றும் விரிசல் கொண்ட பாத்திரங்களை ஒருபோதும் வீட்டில் வைக்க இடம் கொடுக்கக் கூடாது. இத்தகைய பாத்திரங்களில் உணவு சாப்பிடுவதன் மூலம், வீட்டில் வறுமை அதிகரிக்கும். இதன் காரணமாக பல முறை கடன் வாங்கும் நிலை ஏற்படும். மேலும், இது போன்ற உடைந்த அல்லது விரிசல் அடைந்த பாத்திரங்களைத் தவிர, உடைந்த கட்டிலை வீட்டில் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
கடன் மற்றும் பிற சிக்கல்களைத் தவிர்க்க நாம் வீட்டில் ஒரு எண்கோண, அதாவது எட்டு மூலை கண்ணாடியை வடக்கு திசையில் வைக்க வேண்டும். அத்தகைய கண்ணாடியை வீட்டில் வைப்பது பல சுப பலன்களை அளிக்கிறது. எனவே, கண்டிப்பாக ஒரு எண்கோண கண்ணாடி வைக்கவும். இதன்மூலம் வீட்டில் சுப பலன்கள் அதிகமாகும்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…