வாஸ்து டிப்ஸ்: இந்த மூன்று குறைபாடுகள் உங்கள் வீட்டில் இருந்தால், வீட்டில் பணம் நிலைக்காது..!

Published by
Sharmi

வாஸ்துப்படி, இந்த மூன்றும் உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் பணம் நிலைக்காது. 

வீட்டில் உள்ள இந்த 3 குறைபாடுகளை எப்போதுமே புறக்கணிக்காதீர்கள்.  இல்லையெனில் வீட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படும்.

வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள ஆச்சார்ய இந்து பிரகாஷின் படி, கடினமாக உழைத்த பிறகும் பணத் தட்டுப்பாடு ஏற்படுவது அல்லது பணம் இருந்தாலும் நீண்ட காலம் பணம் நீடிக்காத நிலை, இது போன்றவை நிகழ்ந்தால் அதற்கான காரணங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். முதலில், வீட்டிலோ அல்லது கடையிலோ எப்போதும் சிலந்தி வலைகள் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்கிவிட்டு வரும் எதிர்காலத்தில் இடங்களில் சிலந்தி வலை இல்லாமல் தூய்மையை வைத்து கொள்ளுங்கள்.

இரண்டாவதாக வீடு அல்லது கடையின் சுவர்களில் ஏதேனும் கறை இருந்தாலோ அல்லது அதன் மேல் ஓடு/பகுதி ஏதேனும் உடைந்தோ அல்லது வெளியே வர தொடங்கியோ இருந்தால் அதை விரைவில் சரி செய்யுங்கள். இது போன்றவை வீட்டில் இருந்தால் மோசமாக  பண சிக்கல்களை சந்திக்க நேரிடும். மூன்றாவதாக, வீட்டில் அல்லது கடையில் வைக்கப்பட்டுள்ள செடிகளில் உலர்ந்த இலைகள் காணப்பட்டால், அவற்றை உடனடியாக வெட்டிவிடுங்கள்.

இது தவிர, வீட்டில் அல்லது கடையில் அல்லது இதன் அருகில் எங்காவது வௌவால் இருக்கும் பகுதி இருந்தால் அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இது வறுமை மற்றும் ஆரோக்கிய குறைபாடு ஆகிய இரண்டையும் ஏற்படுத்த கூடியது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

15 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago