வாஸ்துப்படி, இந்த மூன்றும் உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் பணம் நிலைக்காது.
வீட்டில் உள்ள இந்த 3 குறைபாடுகளை எப்போதுமே புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில் வீட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படும்.
வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள ஆச்சார்ய இந்து பிரகாஷின் படி, கடினமாக உழைத்த பிறகும் பணத் தட்டுப்பாடு ஏற்படுவது அல்லது பணம் இருந்தாலும் நீண்ட காலம் பணம் நீடிக்காத நிலை, இது போன்றவை நிகழ்ந்தால் அதற்கான காரணங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். முதலில், வீட்டிலோ அல்லது கடையிலோ எப்போதும் சிலந்தி வலைகள் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்கிவிட்டு வரும் எதிர்காலத்தில் இடங்களில் சிலந்தி வலை இல்லாமல் தூய்மையை வைத்து கொள்ளுங்கள்.
இரண்டாவதாக வீடு அல்லது கடையின் சுவர்களில் ஏதேனும் கறை இருந்தாலோ அல்லது அதன் மேல் ஓடு/பகுதி ஏதேனும் உடைந்தோ அல்லது வெளியே வர தொடங்கியோ இருந்தால் அதை விரைவில் சரி செய்யுங்கள். இது போன்றவை வீட்டில் இருந்தால் மோசமாக பண சிக்கல்களை சந்திக்க நேரிடும். மூன்றாவதாக, வீட்டில் அல்லது கடையில் வைக்கப்பட்டுள்ள செடிகளில் உலர்ந்த இலைகள் காணப்பட்டால், அவற்றை உடனடியாக வெட்டிவிடுங்கள்.
இது தவிர, வீட்டில் அல்லது கடையில் அல்லது இதன் அருகில் எங்காவது வௌவால் இருக்கும் பகுதி இருந்தால் அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இது வறுமை மற்றும் ஆரோக்கிய குறைபாடு ஆகிய இரண்டையும் ஏற்படுத்த கூடியது.
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…