குழந்தைபாக்கியம் தள்ளிப்போக வீட்டின் இந்த அமைப்பு தான் காரணமா?

Published by
kavitha

இல்லற வாழ்வில் மிக முக்கியமான பந்தம் என்றால் அது குழந்தை தான் கணவன் மனைவியையும் கட்டிவைக்கும் அன்புக்கயிராக திகழ்வது அக்குழந்தை தான்.தம்பதிகள் இருவருக்குள் கடுமையான சண்டை நிலவிய போதும் குழந்தைக்காக மறுநிமிடமே தங்களது கோபத்தை தூக்கி ஏறிந்தவர்கள் ஏராளாலம்.அத்தகைய குழந்தை பாக்கியம் தள்ளிப்போக அல்லது குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போவதற்கு  வாஸ்து சாஸ்திரம் ஒரு காரணமாக இருக்குமா?  என்ற இந்த கேள்விக்கு பதிலை தேடியபோது அதில் சில தகவல்களை ஆன்றார்கள் அளித்துள்ளனர் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

திருமணமாகிய சில மாதம் அல்லது சில வருடங்களில் குழந்தை பாக்கியம் என்பது கிடைக்க வேண்டும். அவ்வாறு இன்றி குழந்தை பாக்கியம் தள்ளிப்போகின்ற பட்சத்தில் அப்பெண்ணிற்கு இச்சமுதாயம் சூட்டும் பெயர் மலடி.இதை எண்ணி நொந்து நூலாகி மனவேதனை அடைவார்கள் அவர்களின் வேதனையை சொல்லிமாலாது.எதற்கு பிறந்தோம் பூமிக்கு பாராம் என்றெல்லாம் கூட என்னுவார்கள் அத்தகைய நினைப்பிற்கு எல்லாம் தள்ளப்படுவார்கள்.

இந்த பிரச்சனை இக்காலம் மட்டுமல்லாமல் அக்காலத்திலும் இருந்துள்ளது. அரசமரத்தை சுற்றுவார்கள்.மருத்துவமனையில் இதற்கு என்ன வழி என்று பல சோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெறுவது.ஆன்மீக வழியில் கோவில்களில் வேண்டுதலகளை நிறைவேற்றுவது இவ்வாறு பல முயற்சிகள் எடுத்துப் பலனளிக்காமல், கடைசியாக தனக்கும் தன்னுடைய சொத்திற்கும், தன்னைக் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ள போகிறார்கள் என்னோடு எனது வம்சம் முடிவுற்றதா? என்றெல்லாம் புலம்புவார்கள்.

இந்த விஷயத்தில் வீட்டின் அமைப்பும் ஒருகாரணமாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் நமது வீட்டில் எந்தப் பகுதியில் என்ன தவறு இருந்தால் இதுபோல  நடக்கும் என்பதைப் பார்ப்போம்….

கிழக்குப் பகுதி முழுவதையும் அடைப்பட்ட வீட்டின் அமைப்பு இருத்தல். தென்கிழக்கு பகுதியில் தெருப் பார்வையான அமைப்பு. செப்டிக்டேங்க் தென்கிழக்கு பகுதியில் மற்றும் தென்மேற்கு பகுதியில் இருந்தாலும். கோபுர கேஸ், தென்கிழக்கு பகுதியில் மற்றும் தென்மேற்கு பகுதியில் இருந்தாலும். உள் மூலைப்படி அமைப்புகள் இருப்பது. போர், கிணறு, சம்பு அல்லது தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புகள் தென்மேற்கு, வடமேற்கு பகுதியில் இருத்தல் போன்றவைகள் அமைப்பது தவறு என்கிறது வாஸ்து சாஸ்திரம் .

இவ்வாறு வீட்டிற்குள் தவறான அமைப்புகள் இருக்கும் போது வீட்டில் சுபநிகழ்ச்சி நடைபெறுவது தவிர்க்கபட்டு எதிர்மறையான ஆற்றல் நிலவுகிறது.மேலும் மனகஷ்டம்,கவலை போன்றவைகளை ஏற்படுத்துகிறது.

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

4 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

6 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

9 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

9 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

10 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

10 hours ago