வனிதா வீட்டில் நடந்த விசேஷம்..! தாய்மாமனாக வந்தது யார் தெரியுமா..?

Published by
murugan

பிரபல தனியார் தொலைக்காட்சி  ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்தாலும் அதில் பங்கேற்று கொண்ட பிரபலங்கள் குறித்து செய்திகள் இன்னும் கசிந்து கொண்டே தான் இருக்கிறது. மற்ற இரண்டு சீசன்களில் முடிந்த இரண்டே நாளில் அதன் தாக்கம் குறைந்தது. ஆனால் மூன்றாவது சீசன் முடிந்து இரண்டு வாரத்திற்கு மேல் ஆகியும் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் பிரபலங்களைப் பற்றிய சிறு தகவல் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
Image
அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் சண்டை போட்டு, நியாயமான கேள்விகள் , பல சர்ச்சைகள் என ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தனது வீட்டில் நடந்த சுபகாரிய குறித்து போட்ட வெளியிட்டுள்ளார்.
இவர் இரண்டு திருமணம் , குழந்தை கடத்தல் , சொத்து பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் காரணமாக வனிதாவை ஒதுக்கி வைத்துவிட்டு நிலையில் தன்னுடைய மூத்த மகள் ஜோத்விகாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

இதில் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். பிக்பாஸ் வீட்டில் வனிதா அண்ணன் என சேரனை அழைத்து வந்தார். இந்நிலையில் சேரன் , பாத்திமாபாபு லாஸ்லியா என பலர் கலந்து கொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதாவிற்கு ஒரு குடும்பம் உருவாகியிருப்பதாக பலர் கூறுகின்றனர்.மேலும் சேரனை அண்ணன் என வனிதா கூறுவதால் அவரை தாய்மாமனாக இந்த நிகச்சியில் கலந்து இருக்கலாம் என பலர் கூறி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago