வாணி போஜன் சூர்யாவின் 2 படங்களில் இணைந்துள்ளாராம்!

Default Image

சூர்யாவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிகை வாணி போஜன்.

சில தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் வாணி போஜன். இவர் அதன் பிறகு தமிழில் ஓ மை கடவுளே எனும்  படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.

இந்நிலையில், தற்பொழுது இவர் சூர்யாவுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமியுள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் கதநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாம். இயக்குனர் வெங்கட் பிரபு வில்லனாக நடிக்கவுள்ள இந்த படத்திற்கான பட பிடிப்பு 144 உத்தரவு தளர்த்தப்பட்டதும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்