தேவர் மகன் படத்திற்காக 5000 ரூபாய் அட்வான்ஸ்! சுவாரஸ்ய நிகழ்வை கூறி நெகிழ்ந்த வடிவேலு!

Published by
மணிகண்டன்

உலகநாயகன் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை பாராட்டும் விதமாக கடந்த ஞாயிற்று கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட வடிவேலு, கமல்ஹாசனுடனான தனது நெகிழ்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறும்போது, ‘ வடிவேலு , கமலுடன் சிங்காரவேலன் படத்தில் நடித்து வந்துள்ளார். அப்போது வடிவேலுவின் நடிப்பை பார்த்து கமல் அழைத்து, தான் அடுத்து சொந்த படம் ( தேவர் மகன் ) எடுக்கிறேன். அதனால் நாளை காலை ராஜ்கமல் அலுவலகம் சென்று மேலாளரை பார். என கூறியுள்ளார். உடனே வடிவேலு, மறுநாள் வேறு யாரும் வந்துவிடக்கூடாது என முந்தின நாள் இரவே ராஜ்கமல் அலுவலகம் சென்று மேலாளரை பார்த்துவிட்டார். அங்குள்ள மேலாளர் கமலை தொடர்புகொண்டு பின்னர், தேவர் மகன் படத்தில் நடிப்பதற்காக 5000 ருபாய் செக் கொடுத்து அனுப்பியுள்ளார்.
இந்த நிகழ்வை அடுத்து, கமல், வடிவேலுவிடம், உன்னை நான்  விடிந்த பின் காலையில் தானே பார்க்க சொன்னேன் . நீ எதற்க்கு விடிவதற்குள் சென்று பாரத்தாய் என கேட்டுள்ளார். அதற்க்கு வடிவேலு, எனக்கு நேற்று நீங்கள் நடிக்க அழைத்ததும் விடிந்து விட்டது அதனால் தான் நேற்று இரவே ராஜ்கமல் நிறுவனம் சென்றுவிட்டேன் என கமலிடம் வடிவேலு நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை மேடையில் கூறி உணர்ச்சிவசப்பட்டார் நடிகர் வடிவேலு. மேலும் அடுத்து கமலின் தலைவன் இருக்கிறான் படத்திலும் வடிவேலு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

4 hours ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

4 hours ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

6 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

7 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

7 hours ago

மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…

8 hours ago