முகத்துக்கு அழகு கண் தான். இந்த கண்ணில் ஏதேனும் குறை இருந்தால் கூட தெரியாது ஆனால், கண் இமைகள் அடர்த்தியாக இல்லையென்றால் முக அழகை குறைத்து விடும். இதை எப்படி இயற்கையாக வளர செய்யலாம் என்று பாப்போம்.
விட்டமின் E மாத்திரைகள் மற்றும் ஆமணக்கு என்னை இரண்டையும் எடுத்து கொள்ளவும். வைட்டமின் மாத்திரையை உடைத்து அதிலிருந்து வர கூடிய ஜெல் வடிவ திரவத்தை ஆமணக்கு எண்ணெயுடன் கலக்கவும்.
அதன் பின்பு அந்த கலவையை பஞ்சில் நனைத்து தினமும் இமைகளில் பூசிவர அதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் காரணமாக இமை முடிகள் வலுவாகவும், அடர்தியாகவும் வளரும்.
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…