கண் இமை முடிகள் வளர்ச்சிக்கு இதை உபயோகியுங்கள்!

Published by
Rebekal

முகத்துக்கு அழகு கண் தான். இந்த கண்ணில் ஏதேனும் குறை இருந்தால் கூட தெரியாது ஆனால், கண் இமைகள் அடர்த்தியாக இல்லையென்றால் முக அழகை குறைத்து விடும். இதை எப்படி இயற்கையாக வளர செய்யலாம் என்று பாப்போம்.

கண் இமை முடிகள் வளர

விட்டமின் E மாத்திரைகள் மற்றும் ஆமணக்கு என்னை இரண்டையும் எடுத்து கொள்ளவும். வைட்டமின் மாத்திரையை உடைத்து அதிலிருந்து வர கூடிய ஜெல் வடிவ திரவத்தை ஆமணக்கு எண்ணெயுடன் கலக்கவும்.

அதன் பின்பு அந்த கலவையை பஞ்சில் நனைத்து தினமும் இமைகளில் பூசிவர அதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் காரணமாக இமை முடிகள் வலுவாகவும், அடர்தியாகவும் வளரும்.

Published by
Rebekal
Tags: Eyeeyebrow

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago