ஐநா சபையின் 75 வது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐநா சபையின் 75-வது ஆண்டு தினத்தை நினைவு கூறக்கூடிய பொது சபை கூட்டம் இன்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் ஐநா பொதுச்செயலாளர், தலைவர் ஆகியோர் நேரில் பங்கேற்றுள்ளனர். ஆனால் உலக தலைவர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, மாறாக காணொளிக்காட்சி வழியாக உரையாற்றி அவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் அவர்கள் ஐநா சபையை மறி ஈரானுக்கு சாதகமாக பொருளாதார தடைகளை மறு சீரமைத்ததை அடுத்து உலக அமைப்பி75 ஆவது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்லாமல் புறக்கணித்துள்ளார்.
பலருக்கு நேரில் வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதிபர் டிரம்ப் அவர்களுக்கு நேரில் வருவதற்கான வாய்ப்பும் இருந்துள்ளது. மேலும் அனைத்து உலக தலைவர்களுக்கும் உரை அனுப்பியது போல அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பொது சபை கூட்டத்தில் முதல் தலைவராக பேசுவதற்கு ட்ரம்ப் அவர்கள் பட்டியலிடப்பட்டு இருந்துள்ளார். ஆனால் டிரம்ப் காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…