ஐநா சபையின் 75 வது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐநா சபையின் 75-வது ஆண்டு தினத்தை நினைவு கூறக்கூடிய பொது சபை கூட்டம் இன்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் ஐநா பொதுச்செயலாளர், தலைவர் ஆகியோர் நேரில் பங்கேற்றுள்ளனர். ஆனால் உலக தலைவர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, மாறாக காணொளிக்காட்சி வழியாக உரையாற்றி அவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் அவர்கள் ஐநா சபையை மறி ஈரானுக்கு சாதகமாக பொருளாதார தடைகளை மறு சீரமைத்ததை அடுத்து உலக அமைப்பி75 ஆவது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்லாமல் புறக்கணித்துள்ளார்.
பலருக்கு நேரில் வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதிபர் டிரம்ப் அவர்களுக்கு நேரில் வருவதற்கான வாய்ப்பும் இருந்துள்ளது. மேலும் அனைத்து உலக தலைவர்களுக்கும் உரை அனுப்பியது போல அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பொது சபை கூட்டத்தில் முதல் தலைவராக பேசுவதற்கு ட்ரம்ப் அவர்கள் பட்டியலிடப்பட்டு இருந்துள்ளார். ஆனால் டிரம்ப் காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…