அமெரிக்க சுதந்திர தினத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த இளைஞனின் காரில் மேலும் 60 தோட்டாக்கள் இருந்துள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை (ஜூலை 4) அன்று அமெரிக்கா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடி கொண்டிருந்த போது, சிகாகோ நகரின் முக்கிய பகுதியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது.
22 வயது மதிக்கதக்க ஒரு இளைஞன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட ஆரம்பித்தான். இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெண் வேடம் கொண்டு தப்பித்த அந்த கொலைகார இளைஞனை போலீசார் திங்கள் அன்று மாலை கைது செய்துவிட்டனர். பின்னர் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது அவன் கொண்டு வந்த காரில் மேலும் 60 தோட்டாக்கள் இருந்துள்ளது. அவனை பிடிக்காமல் தாமதமாகி இருந்தால் இன்னும் ஒரு கொலைகார தாக்குதத்தலை நடத்தி இருப்பான் என போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…