சீனா சிறிய அளவு அணுசக்தி சோதனையை நடத்தி உள்ளது என்று அமெரிக்கா கூறியதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் உருவாகியது.இதன் பின்னர் இது உலகில் உள்ள பல நாடுகளில் பரவியது. ஆனால் அமெரிக்காவே இந்த வைரஸ் பரவ சீனா தான் என்று கூறிவந்தது.இது அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
இதற்குஇடையில்தான் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில்,சீனா சிறிய அளவு அணுசக்தி சோதனையை ரகசியமாக நடத்தி இருப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.இது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில்,சீனா அணுசக்தி சோதனைகள் தொடர்பான தடைக்கு உறுதிகொண்டுள்ளது . அமெரிக்கா தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.இது ஆதாரமற்றது என்று கூறினார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…