UPSC 2020: காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி!

Published by
லீனா

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான upc.gov.in இல் பல்வேறு பதவிகளுக்கான மொத்தம் 347 காலியிடங்களை அறிவித்துள்ளது.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான upc.gov.in இல் பல்வேறு பதவிகளுக்கான மொத்தம் 347 காலியிடங்களை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதன் அதிகாரபூர்வா இணையதள பக்கத்தை பார்வையிடலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜனவரி 5, 2021(மாலை 6 மணி). விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிட விபரங்கள்

  • சிவில் இன்ஜினியரிங்: 147 காலியிடங்கள்
  • மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல்: 85 காலியிடங்கள்
  • மின் பொறியியல்: 74 காலியிடங்கள்
  • மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 41 காலியிடங்கள்
Published by
லீனா

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

14 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

31 minutes ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

55 minutes ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

55 minutes ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

1 hour ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago