அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வரை ஓய மாட்டேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், பலியானோரின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.இந்த வைரஸ் நோயினால் அமெரிக்காவில் நேற்று மட்டும் இந்த நோயினால், அமெரிக்காவில், 2,342 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 886,442 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்குஇடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,
அமெரிக்க பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்கும் வரை நான் ஓய மாட்டேன்.முன் இருந்ததை விட அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தப்போகிறோம்.பங்குச்சந்தையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பாருங்கள் என்று தெரிவித்தார்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…