அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வரை ஓய மாட்டேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், பலியானோரின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.இந்த வைரஸ் நோயினால் அமெரிக்காவில் நேற்று மட்டும் இந்த நோயினால், அமெரிக்காவில், 2,342 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 886,442 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்குஇடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,
அமெரிக்க பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்கும் வரை நான் ஓய மாட்டேன்.முன் இருந்ததை விட அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தப்போகிறோம்.பங்குச்சந்தையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பாருங்கள் என்று தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…