கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொடர்ந்து விமானத்துறை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 16,370 பேரை பணி நீக்கம் செய்ய தயாராகி வருவதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் யுனைடெட் ஏர்லைன்ஸ் பராமரிப்பு செலவிற்கும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க அமெரிக்கா அரசிடம் 25 பில்லியன் டாலர் நிதியை வாங்கியது. இந்த நிதி ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற பிரச்சனைசரி செய்து வந்த நிலையில், அமெரிக்க அரசு கொடுத்த நிதி இம்மாதத்துடன் முடியயுள்ளது.
கடந்த ஜூலை மாதம், 90,000 -க்கும் மேற்பட்ட ஊழியர்களில் 36,000 பேரின் வேலைகள் ஆபத்தில் இருப்பதாக விமான நிறுவனம் எச்சரித்திருந்தது. 30% விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், விமான நிறுவனம் ஒரு மாதத்திற்கு 5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வருமானத்தை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 25 பில்லியன் டாலர்களை நிதியுதவி வழங்கவேண்டும் என யுனைடெட் ஏர்லைன்ஸ் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல்…