ஜப்பானில் வானத்தில் தோன்றிய அடையாளம் தெரியாத பலூன் போன்ற பொருள்.
வடக்கு ஜப்பானின், செண்டாய் நகரில் புதன்கிழமை அன்று, வானத்தில் அடையாளம் தெரியாத பலூன் போன்ற ஒரு பொருள் தோன்றியுள்ளது. இதனையடுத்து, சென்டாயில் எடுக்கப்பட்ட தொலைக்காட்சி காட்சிகள், சிலுவைக்கு மேல் அந்த பலூன் போன்ற பொருள் தெரிந்துள்ளது.
இந்த பலூன் போன்ற பொருள் குறித்து, செண்டாயில் உள்ள வானிலை பணியக அதிகாரிகள் கூறுகையில், இது விடியற்காலையில் தோன்றி பல மணி நேரம் வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இது மேகங்களால் மறைக்கப்படும் வரை பெரும்பாலும் அசையாமல் இருந்தது என தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு வானிலை பணியக செய்தித் தொடர்பாளர் ஒருவர், ‘அது என்னவென்று எங்களுக்குத் தெரியாது.’ என்று கூறி தனது பெயரை கொடுக்க மறுத்துள்ளார்.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…