ஜப்பானில் வானத்தில் தோன்றிய அடையாளம் தெரியாத பலூன் போன்ற பொருள்.
வடக்கு ஜப்பானின், செண்டாய் நகரில் புதன்கிழமை அன்று, வானத்தில் அடையாளம் தெரியாத பலூன் போன்ற ஒரு பொருள் தோன்றியுள்ளது. இதனையடுத்து, சென்டாயில் எடுக்கப்பட்ட தொலைக்காட்சி காட்சிகள், சிலுவைக்கு மேல் அந்த பலூன் போன்ற பொருள் தெரிந்துள்ளது.
இந்த பலூன் போன்ற பொருள் குறித்து, செண்டாயில் உள்ள வானிலை பணியக அதிகாரிகள் கூறுகையில், இது விடியற்காலையில் தோன்றி பல மணி நேரம் வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இது மேகங்களால் மறைக்கப்படும் வரை பெரும்பாலும் அசையாமல் இருந்தது என தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு வானிலை பணியக செய்தித் தொடர்பாளர் ஒருவர், ‘அது என்னவென்று எங்களுக்குத் தெரியாது.’ என்று கூறி தனது பெயரை கொடுக்க மறுத்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…