உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையே போர் நிலவி வருகிறது. இந்நிலையில், ஐநாவின் குழந்தைகளுக்கான யுனிசெப் அமைப்பு நடத்திய ஆய்வில் ஏறக்குறைய 5 மில்லியன் உக்ரைன் குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறியுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள யுனிசெப் அமைப்பின் அவசரகால திட்ட இயக்குனர் மேனுவல் ஃபோன்டைன், உக்ரைனிலுள்ள 7.5 மில்லியன் குழந்தைகளில் 5 மில்லியன் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது வருத்தமளிப்பதாகவும், இது எனது 31 வருட மனிதாபிமான பணியில் பார்க்காத ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…