200-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் திரும்பமுடியாமல் தாயகம் மலேசியாவில் தவித்து வருகின்றனர்
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதனால் கொரோனா பரவிய நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
பிலிப்பைன்சில் இருந்து புறப்பட்ட 200-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தாயகம் திரும்பமுடியாமல் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டு மார்ச் 15-ஆம் தேதிக்குள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது.இதனால் பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறியதாக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் தங்களை மீட்டு இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மலேசிய விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…