கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் விண்கலம் நிலவிற்கு அனுப்ப பட்டது. இந்த விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலையில் நிலவின் தென்துருவில் இறக்க படுவதாக இருந்தது.
ஆனால் சந்திராயன் விண்கலம் 2.1 கிலோமீட்டர் தொலைவில் புவியுடன் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது.இந்த லேண்டருக்கு வெறும் 14 நாட்கள் தான் ஆயுட்காலம் ஆகும். இதனை இஸ்ரோ விஞ்ஞானிகளாலும் கண்டறிய முடியவில்லை.
இந்நிலையில் இந்த விஷயத்தில் அமெரிக்காவின் சவிண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா இஸ்ரோவிற்கு உதவ முன்வந்தது. இனிநிலையில் இந்த விஷயத்தில் நாசாவாலும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க இயலவில்லை என்று முன்பு பல தகவல்கள் வெளியானது.
லேண்டரை தரையிறக்குவதற்காக நாசா எடுத்த முயற்சியும் தற்போது பின்னடைவை சந்தித்ததாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் லேண்டரை தரையிறக்குவதற்காக நிர்ணயிக்கபட்டுடிருந்த இலக்கில் நாசாவின் செயற்கைகோள் புகைப்படம் எடுத்தாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என்று நாசா கூறியுள்ளது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…