தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை துண்டித்தது.
உக்ரைன் மீது போர் தொடுக்க இன்று காலை ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, வான்வெளி மற்றும் நேரடியான ராணுவ தாக்குதல் என இரண்டிலும் தற்போது ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. பல மணிநேரமாக இடைவிடாத தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள், 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் என உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உக்ரைனில் உள்ள 2 நகரங்களையும் கைப்பற்றியதாக ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியர்கள் அறிவித்திருந்தன.
உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. பலவேறு கடுமையான தடைகளையும் ரஷ்யா மீது விதித்துள்ளது. ஆனால், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இதனால் உலக நாடுகள் உதவுமாறும் ரஷ்யாவை தடுத்த நிறுத்த வலியுறுத்துமாறும் உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மெது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், இந்திய பங்குச்சந்தைகள், தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கம் விலை உயர்வு, ரஷ்யாவின் பண மதிப்பு குறைவு உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் கடும் பொருளாதார விளைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து அந்நாட்டுடனான தூதரக ரீதியிலான உறவை துண்டித்தது உக்ரைன்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…