உக்ரைனில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற அந்நாட்டு அரசு அனுமதி மறுப்பதாக ரஷ்யா குற்றசாட்டியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தெளிவான போர் திட்டங்களை வகுத்து வருகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்ய கூட்டமைப்பு மீது நேரடியான பாதுகாப்பு அச்சறுத்தலை மேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும் உக்ரைன் ராணுவ குழுவினர் தற்போது வரை அமெரிக்காவின் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொண்டிருக்கின்றனர், ஐரோப்பாவை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனான ராக்கெட் என்ஜின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாகவும் கூறியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி நிலையத்தை உருவாக்கியிருந்த நிலையில், தற்போது ரஷ்யா அறிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…