கொரோனா வைரஸ் காரணாமாக அதிகம் பாதித்த நாடுகளில் இங்கிலாந்து உள்ளது. இதுவரை இங்கிலாந்தில் ,2,94,066 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 45,000-க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், அடுத்து வரும் மழைக்காலத்தில் கொரோனா 2-வது அலை ஏற்பட வாய்ப்பு என்பதால், சுகாதார திட்டத்திற்கு 3 பில்லியன் பவுண்டுகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் முதல் தேசிய அளவிலான கட்டுப்பாடுகளால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தளர்வுகளை அறிவித்து வருகிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இங்கிலாந்து இயல்பு நிலை திரும்பும் என்பது நம்பிக்கை என அவர் கூறினார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…