இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது முதல் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் காரண தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார்.
பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தனது முதல் டோஸான அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியைப் பெற்றார். மேலும், அவர் எந்தவித பக்க விளைவையும் உணரவில்லைஎன்று கூறி பொதுமக்களும் இதைச் போடும்படி கேட்டுக்கொண்டார்.
56 வயதான போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, வைரஸால் பாதிக்கப்பட்டு மூளைக்குள்ளான குழாய் வழியாக ஆக்ஸிஜனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…