இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது முதல் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் காரண தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார்.
பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தனது முதல் டோஸான அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியைப் பெற்றார். மேலும், அவர் எந்தவித பக்க விளைவையும் உணரவில்லைஎன்று கூறி பொதுமக்களும் இதைச் போடும்படி கேட்டுக்கொண்டார்.
56 வயதான போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, வைரஸால் பாதிக்கப்பட்டு மூளைக்குள்ளான குழாய் வழியாக ஆக்ஸிஜனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…