சீனாவின் Huawei 5ஜி சாதனங்கள் கொள்முதல் செய்ய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சீனாவின் ஹவாய் நிறுவனமான 5 ஜி உபகரணங்களை வாங்குவதை நிறுத்தவும், மேலும், 2027- க்குள் ஹவாயின் அனைத்து 5 ஜி உபகரணங்களையும் அகற்றவும் பிரிட்டன் தனது தொலைத் தொடர்பு வழங்குநர்களுக்கு உத்தரவிட்டது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடனான கூட்டத்திற்கு பின்னர், “இந்த ஆண்டின் இறுதியில் இருந்து, தொலைதொடர்பு வழங்குநர்கள் 5 ஜி உபகரணங்களை வாங்கக்கூடாது” என்று டிஜிட்டல் மந்திரி ஆலிவர் டவுடன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…