உடலை சீராக்கும் சீராக தண்ணீர்…!!!
சீரகம் எனபது நம் அனைவரின் சமயலைகளிலும் உள்ள ஒன்று தான். இது மிக சிறிய பொருளாக இருந்தாலும் இதற்குள் உள்ள சத்துக்கள் மிக அதிகம். இவற்றில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்.
- இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
- இது எரத்தைதை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
- ஆழ்ந்த உறக்கத்தை தரும்.
- இளநரை, கண் வயிற்று எருவை நீக்கும்.
- இரத்த மூலம், இருமல் விக்கல், வயிற்று வலி போகும்.
- பித்தம், அஜீரணம், மந்த தன்மை நீங்கும்.