நடிகர் சமுத்திரக்கனி பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆவார். பார்த்தாலே பரவசம் என்ற படத்தின் மூலம் நடிகராகவும், உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் சமூக விழிப்புணர்வு மிக்கா படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாடோடிகள்-2. இப்படம் 2 வருடங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஒவ்வொரு முறையும் அறிவிப்பு தேதி அறிவிக்கப்படும். பின் தள்ளிப்போகும். இதனையடுத்து, இந்த முறை படத்தை வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…