உடலுறவின் போது ஆண்கள் மனதில் ஏற்படும் சில கேள்விகள் என்ன தெரியுமா?
கணவன், மனைவி உறவை முழுமையாக்குவது என்பது அது அவர்களுக்கு இடையே ஏற்படும் உடல்ரீதியான இணைப்பு என்று தான் வேண்டும். ஆண், பெண் இருவருமே உடலுறவில் அதிக திறன் கொண்டவர்களாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் தாம்பத்யம் போது அவர்கள் அதில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பாக ஆண்களைப் பொறுத்தவரை தாம்பத்யத்தில் ஈடுபடும்போது அவர்கள் மனதில் வெவ்வேறு விஷயங்கள் எழும், இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
இது நம்ப முடியாத ஒன்று தான் பெரும்பாலான ஆண்கள் தாம்பத்யத்தின் போது தங்கள் உடலில் இருந்து வெளிவரும் வாசனையைப் பற்றி அதிக அக்கறை கொள்கிறார்கள். தங்கள் உடலில் இருந்து அதிக வியர்வை வெளிவருகிறதா என்பதை கவனிப்பார்கலாம். என்ற கேள்வி அவர்களுக்குள் எழும் ஆனால் அதனை கேட்கமாட்டார்கள்.
பெரும்பாலும் உடலுறவின் போது ஏன் ஆண்கள் மனதிற்குள் பாடுகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் தோணலாம்.ஆனால் ஆதிக்கு சரியான விளக்கம் என்னெவென்றால் ஆண்கள் உச்சக்கட்டம் அடைவதாக தோணும்பொழுது அந்த திசையை மாற்றுவதற்கு இப்படி செய்வார்கள். உண்மையில் இது நல்ல பலனை அளிப்பதாக ஆண்கள் கூறுவது உண்டாம்.
சிலசமயம் தாம்பத்யத்தில் போது ஆண்கள் சலிப்படையக்கூடும். அந்த நேரத்தில் அவர்கள் மனதில் முதலில் நினைவிற்கு வருவது அவர்களின் நண்பர்கள்தான். அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று சிந்திப்பார்களாம். அவர்கள் அதை மனதில் இருந்து வெளியேற்ற முடியாது, அதைப் பற்றி உங்களுக்கு எப்படி எடுத்து சொல்வது என்று அவர்களுக்குத் தெரியாது, எனவே அவர்கள் நடவடிக்கையைத் தொடர்கிறார்கள், விரைவில் கலவியை முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
பல ஆண்கள் தங்கள் துணையின் உச்சக்கட்டத்தை பற்றி கண்டுகொள்வது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஆண்கள் உண்மையில் துணையின் உச்சக்கட்டத்தின் மீது அக்கறை செலுத்துவார்கள். ஏனெனில் பெண்களின் உச்சக்கட்டத்தை ஆண்களால் உணர முடியாது, எனவே அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி இந்த கேள்வியை கேட்டுக்கொள்கிறார்கள்.