இன்று முதல் கோயம்பேட்டில்  இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது !

Published by
Venu

கோயம்பேட்டில்  இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு காலை 7:30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து கடைகளை தவிர மற்ற கடைகளுக்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு இன்று  காலை 7.30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் காய்கறி வாங்க வருபவர்களுக்கு காலை 4 மணி – 7.30 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும்  இந்த நேர முறை மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

4 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago