எகிப்தில் சோஹாக் நகருக்கு வடக்கே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
எகிப்தில் சோஹாக் நகருக்கு வடக்கே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில், ரயில்கள் மோதிக் கொண்டதில், 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 66 பேர் காயமடைந்தனர். விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எகிப்தில் ரயில்வே கட்டமைப்பு மிக மோசமாக உள்ளதால், அங்கு அடிக்கடி ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுவதாக குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு…