பிக் பாஸ் வீட்டில் ஈடுபாடு இல்லாத இருவர் – கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டு!

Default Image

பிக் பாஸ் வீட்டில் ஈடுபாடு இல்லாத இருவர் என ஷிவானி மற்றும் ரமேஷை கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.

இன்றுடன் 12 வது நாளாக தொடரக்கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கக்கூடிய போட்டியாளர்களில் சுவாரஸ்யமும் ஈடுபாடும் குறைவாக உள்ள போட்டியாளர்கள் யார் என்பதை ஒவ்வொருவரும் தேர்வு செய்து கூற வேண்டும் என பிக்பாஸ் கூறியுள்ளார். ஷிவானியும், ஜித்தன் ரமேசும் சுவாரஸ்யமும், ஈடுபாடு குறைந்தவர்கள் என அனைவராலும் தேர்வு செய்யப்பட்டு கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்