கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த நியூசிலாந்தில் மேலும் இருவருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அதிலும் சில நாடுகள் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பை மிகவும் எதிர்கொள்கின்றன. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நாடு நியூசிலாந்து தான்.
அங்கு இன்று புதிதாக இருவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வெளி இடங்களில் இருந்து வந்தவர்களாம். இதனால் அங்கு மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. தற்பொழுது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…