கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த நியூசிலாந்தில் மேலும் இருவருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அதிலும் சில நாடுகள் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பை மிகவும் எதிர்கொள்கின்றன. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நாடு நியூசிலாந்து தான்.
அங்கு இன்று புதிதாக இருவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வெளி இடங்களில் இருந்து வந்தவர்களாம். இதனால் அங்கு மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. தற்பொழுது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…