விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இரண்டு பேர் நீக்கப்படுவதாக திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இரண்டு பேர் நீக்கப்படுவதாக திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த கடையம் அன்பழகன் மற்றும் மத்தளம்பாறை வீராசாமி ஆகிய இருவரும் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…