சீனாவில் தாயின் பெயரை சுமக்கும் குழந்தைகள்.
வாங் ரோங் தனது இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தபோது, திருமணத்திற்கு முன்பே அவர் அளித்த வாக்குறுதியை அவள் கணவருக்கு நினைவுபடுத்தினாள். அதவாது, அவளுடைய குடும்பப் பெயரை அனுமதிக்க வேண்டும் என்பது தான் அந்த வாக்குறுதி.
இதுகுறித்து அவர் கூறுகையில், என் அப்பாவுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள், எங்கள் குடும்பம் எங்களுடன் முடிவடைவதை நான் விரும்பவில்லை. ஒரு மகன் இல்லாததால் என் அப்பா ஏமாற்றமடைவதை நான் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
நாட்டின் ஒரு குழந்தை ஆட்சி, 1979 முதல் 2016 வரை இயங்கியது. இகனையடுத்து, சீனாவில் இரண்டு குழந்தைகள் கொள்கை நடைமுறைக்கு வந்த பின், பெற்றோர்கள் தந்தையின் குடும்பப் பெயரை முதலில் பிறந்தவர்களுக்கும், தாயின் பெயரை இரண்டாவது குழந்தைக்கும் கொடுக்கிறார்கள்.
அதன்படி, 2018 ஆம் ஆண்டில் ஷாங்காயில் பிறந்த 10 குழந்தைகளில் ஒருவருக்கு அவர்களின் தாயின் குடும்பப்பெயர் இருந்ததாக நகர மக்கள் தொகை மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…