டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு டிவிட்டர் நிறுவனம் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
தேசிய பாதுகாப்பு காரணமாக டிக் டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்யயும் முனைப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளார். இதன் காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு வருகின்றனர்.
அந்த டிக்டாக் ரேஸில் ட்விட்டர் நிறுவனம் தற்போது முன்னணியில் இருக்கிறதாம். இது சம்பந்தமாக தற்போது ட்விட்டர், டிக் டாக் நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனராம்.
ஆனால், இதற்கு முன்னரே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிக் டாக் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் உடன் ஒப்பிடும்போது போட்டியாளர் ட்விட்டர் நிறுவனம் கொஞ்சம் சிறியது. ஆதலால், ட்விட்டர் நிறுவனம் டிக்டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு தனியார் முதலீட்டாளர்கள் தேவைப்படுவர் என வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…